பாரம்பரியம்

பிள்ளைகளுக்குத் தமிழைக் கொண்டு சேர்க்க, முதலில் பெற்றோருக்கு அதன் முக்கியத்துவம் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் மசெக சமூக அறநிறுவனம் போட்டிகள் நடத்தியுள்ளது.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் பறைசாற்றும் ஆயக்கலைகள் பல. அவற்றில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளைச் சிறுவர்களுக்கு சென்ற சனிக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ‘கேம்ப் வெற்றி’ எனும் சிறுவர் முகாம் அறிமுகப்படுத்தியது. 
தமிழர்களின் பாரம்பரியக் கூறுகளில் ஒன்றான ‘விரும்தோம்பல்’ குறித்த பயிலரங்கம் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஏப்ரல் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் ஐந்து இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் பைனியர் பகுதிக் குழுவும் இணைந்து நடத்திய ‘மேற்கு உதயம்’ இந்திய கலை கலாசார விழா, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் ஓராண்டுக்கு மேல் இயங்கி வருகிறது அனைத்துலக சிலம்பப் பயிலகம். 4 வயதிலிருந்து 33 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பலர் இந்தப் பயிலகத்தில் சிலம்பக் கலையைப் பயின்று வருகிறார்கள். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தேறிய ஆசிய சிலம்ப வெற்றியாளர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து மொத்தம் 30 பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளார்கள்.